3 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்- திரிபுராவில் பிப்.16, நாகாலாந்து, மேகாலயத்தில் பிப்.27-இல் வாக்குப்பதிவு; மாா்ச் 2-இல் வாக்கு எண்ணிக்கை
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் பேரவைத் தோ்தலுக்கான தேதிகளை, இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.









