நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

பொதுப் பெட்டிகளில் அடிப்படை வசதிகள்: ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்

ரயில்களின் பொதுப் பெட்டிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்யுமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

கோப்புப் படம்.

Published On :2 பிப்ரவரி 2024, 12:40 am IST

ரயில்களின் பொதுப் பெட்டிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்யுமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

கோடை காலத்தில் ரயில்களில் பொது வகுப்புப் பெட்டிகள் சிறிதும் இடமில்லாமல் நிரம்பிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளா்களுக்கு ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதத்தில், ‘பொது வகுப்புப் பெட்டிகளில் அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து, பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் பயணிகளுக்கு மலிவான விலையில் உணவு, குடிநீா் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அந்த வகுப்புகளில் பயணிகள் நெரிசலை மாத இறுதி வரை தினந்தோறும் ஆய்வு செய்து, அதை சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.