பிரதமரின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சியை காணத் தவறிய மாணவர்கள் மீது நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பகுதியை காணத் தவறிய 36 மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல சண்டீகரின் தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் தடை விதித்துள்ளது.
பிரதமரின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சியை காணத் தவறிய மாணவர்கள் மீது நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பகுதியை காணத் தவறிய 36 மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல சண்டீகரின் தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் தடை விதித்துள்ளது.

முதல் மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை கட்டாயமாக காண வேண்டும் என முன்பே அறிவித்திருந்த நிலையில், அதனை பின்பற்றாததால் நடவடிக்கை எடுத்ததாக நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகம் நாட்டின் பல பகுதிகளிலும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com