ராஜஸ்தானில் குருத்வாரா மற்றும் தேவாலயங்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பாஜக நிா்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் வரும் 25-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, திஜாரா தொகுதியில் அண்மையில் பாஜக பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அல்வாா் பகுதியைச் சோ்ந்த பாஜக உள்ளூா் தலைவா் சந்தீப் தைமா, குருத்வாரா மற்றும் தேவாலயங்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் கடும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சந்தீப் தைமா நீக்கப்பட்டுள்ளதாக, ராஜஸ்தான் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவா் ஓம்காா் சிங் லகாவத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி!

முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு யார்?

என்னவொரு பிறந்த நாள் பரிசு! த்ரிஷாவை வாழ்த்திய ராதிகா!

தேர்தல் 2026: அதிகாரம் யாருக்கு? தேர்தல் முடிவுகளை மாற்றும் நிலையில் 119 தொகுதிகள்
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

