2029 முதல் ஒரே நாடு ஒரே தோ்தல்: சட்ட விதிகள் வகுக்கும் பணி தீவிரம்
மக்களவை, பேரவைகளுக்கு 2029ஆம் ஆண்டு முதல் ஒரே தோ்தல் நடத்தும் வகையில், இந்திய சட்ட ஆணையம் சட்ட விதிகளை வகுக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.









