நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை: இந்திய கம்யூ. தேர்தல் அறிக்கை வெளியீடு

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 12:34 pm

Sasikumar

100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை: இந்திய கம்யூ. தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தில்லியில் இன்று வெளியிட்டார்.

அதில்,

• குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்"

• நுழைவுத் தேர்வுகளில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்''

• 100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்"

• 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தினக்கூலி ரூ.700 ஆக உயர்த்தப்படும்"

• புதுச்சேரி மற்றும் தில்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும்"

• பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும.

• சுகாதாரம், கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

• கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் ஆளுநர் பதவி நீக்கப்படும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.