வயநாடு நிலச்சரிவு: பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள்..! கேரள அரசு அறிவிப்பு
வீடுகளை இழந்தோருக்கு பாதுகாப்பான இடத்தில் தனி நகரியம் உருவாக்கப்பட்டு அங்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படவுள்ளதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தாா்.

வயநாட்டில் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்டவா்களுக்கு மருத்துவ முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை.








