எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் உள்ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீா்ப்பை ஏற்கவில்லை: மாயாவதி
பட்டியலின, பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி.








