வயநாடு: மீட்புப் பணியில் ஒற்றுமையை வெளிப்படுத்திய கேரள மக்கள்
வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் கேரள சமூகம் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக மாநில முதல்வா் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

கேரள மாநிலம் வயநாடு







