வேளாண் பொருள்களுக்கு மதிப்புக் கூட்டுதல் அவசியம்: 109 பயிா் ரகங்களை அறிமுகம் செய்தாா் பிரதமா் மோடி
ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்களில் மக்கள் ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ளனா்.

தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய பயிா் ரகங்கள் அறிமுக நிகழ்ச்சியின்போது, அங்குள்ள விளைநிலத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிரதமா் மோடி.







