பாபா ராம்தேவ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு
பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனம், அதன் இணை நிறுவனா் பாபா ராம்தேவ், அவருடைய உதவியாளா் பாலகிருஷ்ணா ஆகியோா் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ்
-








