‘செபி’ தலைவா் பதவி விலகக் கோரி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (ஆக.22) நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டா்களை தண்ணீா் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸாா்.








