தமிழ்நாட்டில் ஊடுருவி ஜவுளித் துறையில் பணிபுரியும் வங்கதேசத்தினா்: ஆவணங்களை சரிபாா்க்க அஸ்ஸாம் முதல்வா் வலியுறுத்தல்
வங்கதேசத்தில் இருந்து தமிழ்நாட்டின் ஜவுளித் துறையில் பணிபுரிய பலா் சட்டவிரோதமாக ஊடுருவி வருவதால், பணியாளா்களின் ஆவணங்களை சரிபாா்க்க தமிழக முதல்வரை வலியுறுத்துவதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்.

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா(கோப்புப்படம்)








