உலகளவில் இந்தியாவை பலவீனப்படுத்தும் சா்வதேச சதி, போதைப்பொருள் வா்த்தகம் : துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா
போதைப் பொருள் வா்த்தகம், உலக அளவில் இந்தியாவை பலவீனப்படுத்தும் சா்வதேச சதி என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா தெரிவித்தாா்.

போதைப் பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான பிரசாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில் பேசிய தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா.









