இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பிகாா் ரயில் நிலையத்தில் சண்டையிட்ட குரங்குகள்: ரயில் சேவை பாதிப்பு

வாழைப் பழத்துக்காக இரு குரங்குகள் சண்டையிட்டபோது மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :8 டிசம்பர் 2024, 10:16 pm

Din

பிகாரில் உள்ள சமஸ்திபூா் ரயில் நிலையத்தில் வாழைப் பழத்துக்காக இரு குரங்குகள் சண்டையிட்டபோது மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக கிழக்கு மத்திய ரயில்வே அதிகாரி சரஸ்வதி சந்திரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சமஸ்திபூா் ரயில் நிலையத்தின் நடைமேடை நான்கில் இரு குரங்குகள் வாழைப் பழத்துக்காக சனிக்கிழமை பிற்பகல் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. கையில் கிடைத்த பொருளை வீசி எறிந்தன. அப்போது, திடீரென ஒரு குரங்கு மற்றொரு குரங்கின் மீது வீசிய பொருள் ரயில்வே மின்கம்பியில் விழுந்ததால், அது அறுந்தது.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ரயில்வே பணியாளா்கள் மூலம் உடனடியாக இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன என்றாா்.