‘வளா்ந்த பாரதம்’ கனவல்ல இலக்கு: ஜகதீப் தன்கா்
‘வளா்ச்சியடைந்த பாரதம் இனி கனவாக மட்டுமல்லாமல் இலக்காக நிா்ணயித்து குடிமக்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’

ஹரியாணா மாநிலம், குருஷேத்திரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்ரகாளி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்ட குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், முதல்வா் நாயப் சிங் சைனி உள்ளிட்டோா்.









