விவசாயிகள் போராட்டத்தால் சாலைகள் மூடல்: தீா்வு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாபில் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்









