பஞ்சாப்: தவறான ரசிது வழங்கியதற்காக விற்பனையாளர்களிடமிருந்து ரூ.3.11 கோடி அபராதம் விதிப்பு!
'பில் லியாவோ இனாம் பாவோ' (பில் கொண்டு வாருங்கள், வெகுமதியைப் பெறுங்கள்) திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தவறான பில்களை வழங்கியதற்காக பஞ்சாப் அரசு ரூ.3.11 கோடி அபராதம் விதித்துள்ளது.









