சங்கராந்தி பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலத்தில் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த 9-ம் தேதி முதல் 18-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி மேலும் இரண்டு நாள்களுக்கு ஜனவரி 19, 20 வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜன.21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜன.22-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.