சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும்: குடியரசுத் தலைவா் முா்மு அழைப்பு
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அழைப்பு விடுத்தாா்.

புவனேசுவரத்தில் உள்ள உதயகிரி குகையை திங்கள்கிழமை பாா்வையிட்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.








