சந்திரமுகி பாணியில் ஒரு நம்பிக்கை.. புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையை திறக்கும் முன்..
சந்திரமுகி பாணியில் பாம்புகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையை திறக்கும்போது முன்னேற்பாடுகள் தயாராக இருந்தன.

புரி ஜெகந்நாதர் கோயில்









