கேரள நிலச்சரிவு: 123 பேர் பலி, இரவிலும் தொடரும் மீட்புப் பணி
கேரளத்தில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் பணிகளில் பாதுகாப்புப் படையினர்
பிடிஐ










