மைசூருவில் திரைப்பட நகரத்தை உருவாக்க தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்பட நகரத்துக்காக மைசூருவில் 100 ஏக்கர் நிலத்தை எங்கள் அரசு வழங்கியது.
தனியார் பங்களிப்புடன் திரைப்பட நகரம் கட்டப்படும். கன்னடத் திரையுலகிற்கு திரைப்பட நகரம் வேண்டும் என்பது மறைந்த ராஜ்குமாரின் கனவு.
அதனை அவரது அரசு நிறைவேற்றும். திரைப்பட நகரத்துக்கு முந்தைய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை.
மேலும் கன்னட ஓடிடி தளம் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் அவர் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோயிலில் திருட முயன்ற இருவா் கைது

கல்லூரி மாணவியை ஏமாற்றி நகைப் பறிப்பு

அரசு மருத்துவமனையில் தேனீக்கள் அகற்றம்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

