மணீஷ் சிசோடியாவின் காவல் மார்ச் 7 வரை நீட்டிப்பு!

மணீஷ் சிசோடியாவின் காவல் மார்ச் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
Published on
Updated on
1 min read

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் காவல் மார்ச் 7-ம் தேதிக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு!

இதனிடையே ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, இன்று (சனிக்கிழமை) திகார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதையடுத்து, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மார்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com