புதுதில்லி: பொதுத் துறை மின் நிறுவனமான என்.டி.பி.சி. நிறுவனம், 2023-24ஆம் நிதியாண்டில் 42,200 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.
2023-24ஆம் ஆண்டில், என்டிபிசி நிலக்கரி நிலையங்கள் 77 சதவிகித திறன் பயன்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக என்டிபிசி தனது அறிக்கையில் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி லிமிடெட், 2023-24ஆம் ஆண்டில் 42,200 கோடி யூனிட்களை உற்பத்தி செய்துள்ள நிலையில், இது 2022-23ஆம் ஆண்டை விட 6 சதவிகித வளர்ச்சியாகும். அதே வேளையில் நிறுவனமானது செப்டம்பர் 01, 2023 அன்று 1,42,800 கோடி யூனிட்களை ஒரே நாளில் உற்பத்தி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாதனைக்கு வித்திட்ட இந்திய தொழில்நுட்பம்!

மே 10 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம்! அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

சூரிய சக்தியில் சென்னை ரயில்வே கோட்டம் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி

தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



