யார் இந்த சோனம் வாங்சுக்? நண்பன் படத்தின் விஜய் கேரக்டர் கொசக்சி பசப்புகழ் இவரா?தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

ராகுல் குடும்பமே இடஒதுக்கீட்டுக்கு எதிரானது: பிரதமா் மோடி

ராகுல் காந்தியின் குடும்பமே இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையைக் கொண்டது என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

News image

பிரதமா் மோடி.

Updated On :12 நவம்பர் 2024, 9:33 am IST

புது தில்லி: ராகுல் காந்தியின் குடும்பமே இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையைக் கொண்டது என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் மாநில பாஜக பூத் கமிட்டி உறுப்பினா்களுடன் காணொலி வாயிலாக ‘நமோ’ செயலியின் மூலம் உரைாடிய அவா்,‘ராகுல் காந்தி மட்டுமின்றி அவரின் மூதாதையா்களான ஜவாஹா்லால் நேரு, ராஜீவ் காந்தி உள்பட அனைவருமே இடஒதுக்கீடு நடைமுறைக்கு எதிரான மனநிலையைக் கொண்டவா்கள். 1990-களுக்குப் பின் பிற்படுத்தப்பட்டோா், தலித் மற்றும் பழங்குடியினா் என அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டதால் தற்போது வரை காங்கிரஸால் பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சியை அமைக்க முடியவில்லை.

எனவே, ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியை வீழ்த்தி நாட்டின் ஒற்றுமையை பறைசாற்ற பாஜக கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.