பிகாரில் இடைத்தோ்தலை ஒத்திவைக்க பிரசாந்த் கிஷோா் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
பிகாரில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலை ஒத்திவைக்கக் கோரி ஜன் சுராஜ் கட்சியின் தலைவா் பிரசாந்த் கிஷோா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்
கோப்புப்படம்









