கேரளம்: கோவிலில் நகை திருடிய பூசாரி கைது

கேரளத்தில் முத்துமாரி அம்மன் கோவிலில் நகை திருடியதாக பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

கேரளத்தில் முத்துமாரி அம்மன் கோவிலில் நகை திருடியதாக பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், மணக்காட்டில் முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ளது. இங்கு அருண் (33) பூசாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் கோவிலில் இருந்து 3 சவரன் தங்க நகை திருடியதாக புகார் எழுந்தது.

மெரீனாவில் விமானப் படை சாகசம்: கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 10 பேர் மயக்கம்

இதுதொடர்பாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், பாதிரியார் தங்கத்தை திருடியதை ஒப்புக்கொண்டதாகவும், அடகு வைத்து பணத்தை வாங்கியதை ஒப்புக்கொண்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

திருடிய நகையை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் கூறினர்.

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com