புதுதில்லி: இந்திய ஒருங்கிணைப்புக்காகப் பாடுபட்ட தலைவர், மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் அக்டோபர் 31-ஆம் தேதி ’தேசிய ஒற்றுமை நாளாக’ கொண்டாடப்படுகிறது. 'தேசிய ஒற்றுமை நாளன்று', சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், அக்டோபர் 31-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேசிய ஒற்றுமை நாளையொட்டி நடத்தப்படும் ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’, இன்று (அக். 29) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுதில்லியில் மாரத்தான் ஓட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

தருமபுரியில் மே 1, 4 ஆம் தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை: மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுப்பு

சர்தார் - 2 என்ன ஆனது?
தமிழ்நாட்டில் தாய், புதுவையில் மகன்! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் லாட்டரி குடும்பத்தினர்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


