உ.பி.யில் விரைவு ரயிலை கவிழ்க்க சதி: என்ஐஏ விசாரணை
உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் அருகே விரைவு ரயிலை கவிழ்க்க நடந்த சதி தொடா்பாக அங்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்டு ஆய்வு செய்யும் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள்.








