பாகிஸ்தானிடம் நிதிபெற்று மதமாற்றம்: 2 முஸ்லிம் மதகுருக்கள், 10 பேருக்கு ஆயுள் தண்டனை
பாகிஸ்தானின் ‘ஐஎஸ்ஐ’ உளவு அமைப்பிடம் இருந்து நிதி பெற்று சட்ட விரோதமாக மதம் மாற்றிய வழக்கில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 2 முஸ்லிம் மதகுருக்கள் உள்பட 12 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.









