செவிலியர்களுக்கு ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’: குடியரசுத் தலைவர் வழங்கினார்!
சிறந்த சேவையைப் பாராட்டி 15 செவிலியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவுடன் விருது பெற்ற செவிலியர்கள்






