
கிராமிய வங்கிகளில் அதிகாரி பணியிடங்களுக்கான முதல்நிலைப் போட்டித் தேர்வு முடிவுகள் இன்று(செப்.17) வெளியிடப்பட்டுள்ளன.
கிராமிய வங்கிகளில்(ஆர்ஆர்பி) முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை அதிகாரிகள் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இம்மாதம் 28-ஆம் தேதி வரை முடிவுகளை ஆன்லைனில் வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.