ரயில் கவிழ்ப்பு சதிகளை முறியடிக்க மாநில அரசுகளுடன் பேச்சு: ரயில்வே அமைச்சர் தகவல்
ரயில் கவிழ்ப்பு சதிச் செயல்களை முறியடிப்பதற்காக மாநில அரசுகள், காவல் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆகியவற்றுடன் ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அஸ்வினி வைஷ்ணவ்









