தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: அமலாக்கத் துறை அழைப்பாணையை 5வது முறையாக புறக்கணித்த கேஜரிவால்!
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பண மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணையை 5-ஆவது முறையாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புறக்கணித்துள்ளார்.










