அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: மேற்கு வங்க அரசிடம் அறிக்கை கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம்
மேற்கு வங்க மாநிலத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கடந்த 5-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.










