தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மாணவிகள்!

சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் மாணவிகள் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்..

News image

ரக்ஷா பந்தன்

Updated On :9 ஆகஸ்ட் 2025, 1:43 pm IST

நக்சல்களால் பாதிக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்புப் பணியாளர்களுடன் ரக்ஷா பந்தனைக் கொண்டாடினர்.

டோனாபாலில் உள்ள சிஆர்பிஎஃப்-ன் 74-கூது பட்டாலியனின் இந்த நிகழ்வு நடைபெற்றது. அங்கு சுவாமி ஆத்மானந்தா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ரக்ஷா பந்தனை உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர்.

இதுதொடர்பாக சிஆர்பிஎஃப் ஆய்வாளர் மஹேந்திர பிஸ்த் கூறுகையில்,

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, டோனாபாலில் உள்ள 74வது சிஆர்பிஎஃப் பட்டாலியனில், சுவாமி ஆத்மானந்த் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சியுடனும் ராக்கியைக் கொண்டாட ஒன்று கூடினர்.

இந்த நேரத்தில் நம் சகோதரிகளை நாம் தவறவிடாமல் இருக்க, அவர்கள் எங்களுடன் பண்டிகையைக் கொண்டாடினர். அவர்களைப் பாதுகாப்பதாக நான் உறுதியளிக்கிறேன். இந்த பகுதியில் நக்சலிசத்தை எதிர்த்துப் போராடுவதில் சிஆர்பி ஏற்கனவே ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Summary

In a heartwarming gesture, women and girl students in the Naxal-affected Sukma district celebrated Raksha Bandhan with security personnel of the Central Reserve Police Force (CRPF) on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.