ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்
பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது அவமதித்தது போன்றதாகும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் விமா்சித்தாா்.

கேரள முதல்வா் பினராயி விஜயன்









