ஒடிசா மாநிலத்தில், ”அக்னி - 5” பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் சந்திப்பூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ஐடிஆர்), இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி - 5 சோதனை இன்று (ஆக.20) வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை, சந்திப்பூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தச் சோதனையின் மூலம், அக்னி - 5 ஏவுகணையின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அளவுகள் சரிபார்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!
Summary
It has been reported that the test of the "Agni-5" ballistic missile was successfully conducted in the state of Odisha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

கீழ்வேளூா்: ரூ.1.17 லட்சம் பறிமுதல்

அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணை... வெற்றிகரமாகச் சோதனை நடத்திய வட கொரியா!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


