தில்லியில் தர்யாகஞ்ச் பகுதியில் மூன்று மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் ஜுபைர், குல்சாகர் மற்றும் தௌபிக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவரும் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட குடிமை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
Summary
Three workers died after a building collapsed near Sadbhavna Park in central Delhi's Daryaganj on Wednesday, an official said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு

ரோஹிணி: 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

ம.பி.யில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அச்சம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


