எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மே. வங்கத்தில் 2026 பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தம்: புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள்!

மே. வங்கத்தில் புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள்! ஆக. 29 அனைத்துக் கட்சிக் கூட்டம்

News image
- Center-Center-Delhi
Updated On :23 ஆகஸ்ட் 2025, 1:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, ஆக. 29 அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

அடுத்தாண்டு 294 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் 78,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில், கூடுதலாக 14,000 வாக்குச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விவகாரம் குறித்தும், வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்தும் ஆலோசனை நடத்த, ஆக. 29-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

summary

14,000 new polling booths likely in Bengal; all-party meet on Aug 29

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.