வெள்ளத்தில் சிக்கிய பஞ்சாப் கிராம மக்கள்: ராணுவத்தின் சிறப்பு வாகனங்களில் மீட்பு
பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சிக்கித் தவிக்கும் கிராமத்தினரை மீட்க ராணுவத்தின் அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்கள் மற்றும் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பஞ்சாப் மாநிலத்தில் பலத்த மழை, வெள்ளத்தால் மூழ்கிய பகுதிகளில் சிக்கித் தவித்தவா்களை மீட்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபடுத்தப்பட்ட அனைத்து வகையான நிலப்பரப்பிலும் செல்லும் திறனுடைய ராணுவத்தின் சிறப்பு வாகனங்கள்.









