விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் : சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி உரை!
விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் என்று மாநிலங்களவைத் தலைவராக இன்று பொறுப்பேற்றிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி






