தோ்தல் சீா்திருத்தம்: டிச. 9-இல் சிறப்பு விவாதம்; மத்திய அரசு ஒப்புதல்
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டியும், தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பாகவும் மக்களவையில் டிசம்பா் 8, 9 ஆகிய தேதிகளில் சிறப்பு விவாதம்..

நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.









