தில்லியின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு
தேசியத் தலைநகரில் காற்றின் தரம் காலை ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், குருகிராமில் சாலை தூய்மைப் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட பணியாளா்.








