ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்குத் துரோகம் இழைக்கும் மோடி அரசு: ராகுல் காந்தி விமா்சனம்
‘நாட்டின் இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.), பட்டியல் (எஸ்.சி.), பழங்குடி (எஸ்.டி.) சமூகத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு துரோகம் இழைக்கிறது.









