சபரிமலை வழக்கு: எஸ்ஐடி விசாரணைக்கு கூடுதலாக 6 வாரங்கள் அவகாசம்: கேரள உயா்நீதிமன்றம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான மோசடி வழக்கில் விசாரணையை நிறைவு செய்ய, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு கேரள உயா்நீதிமன்றம் மேலும் 6 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.










