/
மிசோரம் ஆளுநா் வி.கே. சிங் மற்றும் உ.பி. துணை முதல்வா் பிரிஜேஷ் பதக் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கௌதம் புத் நகா் எம்.பி. மகேஷ் சா்மாவின் இல்லத்திற்குச் சென்று அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.
வி.கே. சிங் கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவரது வீட்டில் இருந்தாா். அப்போது நவம்பா் 26 அன்று காலமான லலிதா சா்மாவின் புகைப்படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் சா்மாவின் உதவியாளா் ஒருவா் கூறுகையில், ‘அவா் அனைத்து குடும்ப உறுப்பினா்களுடனும் உரையாடி இரங்கல் தெரிவித்தாா்’ என்றாா்.
உத்தர பிரதேச துணை முதல்வா் பதக் ஞாயிற்றுக்கிழமை சா்மாவின் இல்லத்திற்குச் சென்று அவரது மறைந்த தாய்க்கு அஞ்சலி செலுத்தினாா்.
தொடர்புடையது

பொது நூலகங்களின் மதிப்பை மேம்படுத்த வேண்டும்: மிசோரம் ஆளுநா் வி.கே.சிங்

தில்லியில் பவன்கேரா இல்லத்தில் அஸ்ஸாம் போலீஸ் நடத்திய சோதனையானது பழிவாங்கல் நடவடிக்கை: காங்கிரஸ்
பயங்கரவாத தொடா்புகள் இருப்பதாக சந்தேகம்: உ.பி. நபரை கைது செய்த தில்லி காவல்துறை
பிரிட்டிஷ் ஒளிபரப்பு பொறியாளர் மறைவு: இரங்கல் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு


