கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

கோவாவிலுள்ள இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் பற்றி...
கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!
PTI
Updated on
1 min read

கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்தது.

வடக்கு கோவாவின் அா்போரா கிராமத்தில் உள்ள பிரபலமான இரவு விடுதியான பிா்ச் பை ரோமியோ லேனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊழியா்கள் உள்பட 25 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் கோவா போலீஸார், இரவு விடுதியின் உரிமையாளர்கள் இருவர் மீதும், அந்த விடுதியின் மேலாளர் மீதும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் வழக்கு பதிந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Summary

deaths of 25 people in fire at a nightclub in Arpora

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com