அனில் அம்பானி மகன் மீது ரூ.228 கோடி கடன் மோசடி வழக்கு வீட்டில் சிபிஐ சோதனை
தொழிலதிபா் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானி மீது ரூ.228 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், அவரின் வீடு உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.








